290
புதுக்கோட்டை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தில் மேலாளர் பணி வாங்கித் தருவதாக கூறி 30 லட்சம் ரூபாய் பணம் வாங்கி மோசடி செய்த புகாரில், கன்னியாகுமரி ஆவின் ஊழியர்கள் இரண்டு பேர் பணியிடை நீக்கம் ...

251
ராஜபாளையம் பால் கூட்டுறவு சங்க நிதி ஒரு கோடியே 17 லட்சம் ரூபாயை கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த செலவு செய்ததாக கணக்கு எழுதிய சங்க முன்னாள் மேலாளர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். சங்க...

304
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய 100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் 7 வது நபராக யுவராஜ் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டார். போலி ஆவணங்கள் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தை பத்திர பத...

503
கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் கணவனுக்கு திருமணத்தின் போது வரதட்சணையாக கொடுத்த 100 பவுன் தங்க நகையை  அவரின் மனைவியிடம் ஒப்படைக்காமல் அடகு வைத்த பெண் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள...

385
ஃபிளிப்கார்ட்டில் பரிசு தொகை விழுந்துள்ளதாகக் கூறி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அருள்பிரகாஷ் என்பவரிடம் 18 லட்சம் மோசடி செய்த நபரை டெல்லி சென்று சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். ஃபிளிப்கார்ட்...

290
வி.ஏ.ஓ வேலை வாங்கித் தருவதாகக் கூறி கன்னியாகுமரி இளைஞரிடம் 6 லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டு உதகையில் தலைமறைவாக இருந்த தூத்துக்குடி தம்பதியரை போலீஸார் கைது செய்தனர். வேலை தேடி வந்த பூதப்பாண்டியை...

436
2002 ஆம் ஆண்டு வங்கியில் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டு பல்வேறு பெயர்களில் வேறுவேறு ஊர்களில் தனது அடையாளத்தை மறைத்து தலைமறைவாக இருந்தவரை 22 ஆண்டுகளுக்குப் பிறகு நெல்லையில் சி.பி.ஐ கைது செய்தத...



BIG STORY